யூவியைட்டிஸ்

  • Admin
  • 29 July 2022
  • (0)

நமது விழியானது மூன்று அடுக்குகளைக் கொண்டது விழியின் வெளிப்புறத்தில் ஸ்கிளீரா (sclera) எனும் அடுக்கு உள்ளது.உட்புறத்தில் ரெடினா எனும் அடுக்கு உள்ளது.இந்த இரண்டு அடுக்குகளுக்கு இடையே யூவியா எனும் அடுக்கு உள்ளது. இப்பகுதி வீக்கமடைவதால் ஏற்படும் நோயே யூவியைட்டீஸ் எனப்படுகிறது. யூவியா வீக்கமடைவதால் கண்களில் வலி, கண்சிவப்பு மங்கலான பார்வை ஆகியவை உண்டாக்க கூடும். யூவியைட்டிஸ் அறிகுறிகள், காரணங்கள், இதை கண்டறியும் முறை மற்றும் சிகிச்சையளிக்கும் முறை யாவை?, யூவியைட்டிஸ் பரிசோதனை, யூவியைட்டிஸ் சிக்கல்கள் , யூவியைட்டிஸ் வகைகள் , யூவியைட்டிஸ் இரத்த பரிசோதனை விவரம், சிகிச்சை முறைகள், பக்க விளைவுகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள். ஆகியவற்றைக் குறித்து இந்த வலைதளம் விளக்குகிறது.

விழித்திரை இரத்த நாளம் அடைப்பு

  • Admin
  • 28 July 2022
  • (0)

கண்களில் உள்ள ஒளி உணர்திறன் திசு விழித்திரை எனப்படுகிறது. இது ஒளியை உணரும் நரம்பு செல்களால் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த நரம்பு செல்கள் உங்கள் தமனியிலிருந்து சத்துக்களை எடுத்துக் கொண்டு கழிவுகளை உங்கள் நரம்புகளில் செல்லும். ஆனால் நரம்பு அடைக்கப்பட்டால் விழித்திரையிலிருந்து ரத்தம் வெளியேறாது. நரம்பை விட்டு திரவம் வெளியேறும். இதுவே விழித்திரை இரத்த நாள அடைப்பு எனப்படும். விழித்திரை இரத்த நாளம் அடைப்பு அறிமுகம், காரணங்கள் , அறிகுறிகள், நரம்பு வீக்கம் (Macular edema), புதிய இரத்த நாளங்கள் (Neovascularization),கண் நீர் அழுத்தம் (Glaucoma), சிகிச்சை ஆகியவற்றைக் குறித்து இந்த வலைதளம் விளக்குகிறது.

சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோய்

  • Admin
  • 12 July 2022
  • (0)

நீரிழிவு விழித்திரை நோய் என்பது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது கண் விழித்திரை பாதிப்பது. இரத்த நாளங்கள் சேதமடையும். சர்க்கரை வியாதியுள்ளவர்கள் 70 சதவீதம் பேர் கண்கள் பாதிப்படைகிறார்கள். சாதரணமாக 5 ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கண் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பால் பார்வையிழப்பு உண்டாக இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோய் அறிமுகம், விழிப்புள்ளி வீக்கம், நீரிழிவு விழித்திரை வியாதி, அறிகுறிகள் , நினைவில் வைக்கவும், அபாய காரணிகள், விழிப்புள்ளி வீக்கம் கண்டுபிடிப்பது எப்படி, பக்க விளைவுகள், நரம்பு ரத்தக் கசிவு, கண்டுபிடிப்பது எப்படி, லேசர் சிகிச்சை, அறுவை சிகிச்சை ஆகியவற்றைக் குறித்து இந்த வலைதளம் விளக்குகிறது .

(ஏஎம் ஆர் எம்டி) (வயது தொடர்புள்ள விழிப்புள்ளி சீர்குலைவு).

  • Admin
  • 09 July 2022
  • (0)

ஏ எம்டி என்பது 50 மற்றும் அதற்கு அதிகமான வயதில் உள்ள மனிதர்களுக்கு வரும் ஒரு சாதாரணமாக கண் நிலை ஆகும்.முதுமை வயதில் இருப்பவர்களுக்கு பார்வை இழப்பை ஏற்படுத்துவதில் இது ஒரு முன்னணி காரணமாக விளங்குகிறது. இது பொருட்களை தெளிவாக பார்க்க தேவைப்படும் கூர்மையான மைய பார்வையை வழங்கும். கண் பாகமான விழிப்புள்ளி படிப்படியாக அழிக்கிறது . ஏஎம் ஆர் எம்டி வகைகள் , அறிகுறிகள், அபாயத்தில் இருப்பது யார், குடும்ப வரலாறு, ஏ எம்டி எவ்வாறு கண்டறியப்படுகிறது, சிகிச்சை .ஆகியவற்றைக் குறித்து இந்த வலைதளம் விளக்குகிறது..

About Author
...
Dr. Suresh J Paul MBBS, DO

Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.

Featured Post

2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps